முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கரிக்குழம்பு

விடியங்காலையே எழுந்து மேய்த்த ஆட்டின் கழுத்தறுத்து மேனி உரிக்க தொங்கவிட்டு அது அதுவாய் அறுக்க ஆட்கள் வந்துவிட்டனர்.. தூக்குசட்டியை கணம்பிடித்து வாங்கிப் போன கரித்துண்டுகளில் ஈரலும்,தலைக்கறியும் ஆடிப்பெருக்குக்கு இணாமாம்... ஆட்டுரலில் வளையலிசையோடு நசுங்கிய அந்தந்த சில்லுகளை கொட்டிக் கவுத்தி உலைச்சந்தில் ஒடித்த விறகு திணித்து மிதக்கும் கொலுப்பை கிழறிவிட்டு மொக்கை தோட்டத்து வாழைஇலையில் குமித்து வைத்த ரேசன் சோறில் ஊற்றிய கறிக்குழம்பை தவிர வேறென்ன வேண்டும் ஜென்மத்தில்...

ஒக்கலிகர் வரலாறு

                                  ஒக்கலிகர் வரலாற்றை பற்றி நாம் புரட்டி பார்த்தோம் அதில் திராவிடர்கள் எனவே பெரிதும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி கன்னடம்,தெலுங்கு,மலையாளம்,தமிழ் இப்படி மொழியால் பிரிந்திருந்தாலும் அவர்கள் திராவிடர்கள் எனும் பெரிய கலாச்சாரத்தை பின்பற்றியிருக்கிறார்கள். ஒக்கலிகர் என்றால் உழுபவர்கள் அல்லது விவசாயிகள் என பொருள்.ஒக்கலிகர் எனும் சொல் கிரேக்கத்திலிருந்து வந்தது என்பது தான் நிஜம்.மனித சாம்ராஜ்யத்தில் சந்திர குப்தனுக்கு முன் ஆண்ட கிரேக்கர்கள் மக்களின் தொழிலுக்கு ஏற்றவாறு பெயர் வைத்திருக்கிறார்கள். இவர்கள் முதலில் கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்தவர்கள்.கவுடாஸ் என அழைக்கபடுபவர்கள்.அதிகமாக மைசூரை ஒட்டி உள்ள ஊர்களில் குடியிருந்தர்கள்.முகலாயர் ஆட்சி தொடங்கியிருந்த காலகட்டத்தில் அவர்கள் கவுடர் குலத்துப் பெண்களை மணந்துகொள்ள விரும்புவதாகவும்,வற்புறுத்தி பெண்களை கடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது.அதனால் பயந்த அம் மக்கள் கூட்டம் கூட்டமாக பல மாநிலங்களுக்கு  இடம் பெயர்ந்தனர்.அதில் தமிழ...

நாகக்கயிறு

டவுசர் புற்றிலிருந்து உருவிய தலைசிதறிய நாகத்தின் நுனியை அந்த மரப்பிரமீடில் வைத்து கட்டைவிரலால் தலை நெறுக்கிப்பிடித்து இறுகச் சுற்றிக்கட்டி வாலை சுண்டுவிரல...

கவிதை -பகத்சிங்

ஜாலியன் வாலாபாத்தின் ரத்த மண்ணை என் கைகளால் நான் சுமந்திருக்கலாம்.. பால்யத்தில் மார்க்சிய மாத்திரைகளை முழுங்கி வளர்ந்திருக்கலாம்... எங்கள் தெருவில் துரைமார்களி...

புணர்குறி

<#> நகத்தின் சிறிய சந்தில் நுழைக்கபட்ட ஊசியாய் இலக்கண மற்ற புணரில் அவளின் யோனிமொட்டில்  தடுத்தல்களை எரித்து தயையின்றி  நுழையும் அந்த பெருத்த அம்பு நகப்பிராண்டல...

பெரி யார் ஏன் கடவுள் எதிர்ப்பாளர் ஆனார் ?

     பெரியாரை வெறும் கடவுள் எதிர்பாளாராகத்தான் இங்கு பெரும்பாலானோர் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.அதனால் சில மதவாதிகள் அவரை ஏளனமாக பேசுகிறார்கள்.அதற்கெல்லாம் அவர் அஞ்சியவரும் இல்லை.ஈரோட்டில் நல்ல குலத்தில் பிறந்து தன் பால்யத்தில்   நடந்த சில சாதிய தீண்டாமை கொடுமைகளை எதிர்த்து போராட துவங்கிய நீள்தாடி காரர் அவர்.உலக தத்துவாதிகளை படித்த பகுத்தறிவு பெற்ற எவன் என்ன சொன்னாலும் தான் செய்வதை செய்து கொண்டிருந்தவர்.அவரின் பெண் ஏன் அடிமையானாள் எனும் நூலை வாசித்திருந்தால் பெண்களின் மீதான ஆண்களின் புரிதலை உணர முடியும்.அந்த நூல் தமிழுக்கு பெரும் வர பிரசாதம் எனக்கூட சொல்லலாம்.வைக்கம் போராட்டத்தில் தனக்கான தீண்டாமை கொள்கையை முன்னிறுத்தி செயல்பட்டவர்.அவர் பேசும் போதும் "வெங்காயம்" என்ற வார்த்தையும்,எழுதும் போதும் "நிற்க" என்ற வார்த்தையும் அதிகம் உபயோகிப்பதுண்டு.தாழ்த்தப்பட்ட மனுதனுக்காக தன் சிந்தனையை உழைப்பை தூவியதால் மனிதனை உயர்த்தும் ஜென்மமாக இருப்பதால் அவரை பெரியார் என்கிறோம்.தான் வாழ்வின் கடைசி காலத்தில் மூத்திர பையை சுமந்து மேடையில் பேசி பாவப்பட்ட ஜீவன்களுக்காக போராடி...

கவிதை

உங்களை போல எனக்கும் இன்னொரு என் உண்டு.. கோர வதனம் அதனின் இயல்பு… சரீரத்தின் அசைவுகளை வழி மாற்றும் உத்தி அதற்குண்டு… விழிகளின் 180 யை 360 ஆக சுழற்றிவிட்டு சிலாகிக்கும் .. ...