முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இலங்கை வானொலியில் பரிசு பெற்ற கவிதை

அவளுக்கு காந்த        கண்களாம் தெரியவில்லை  இறகு        இமைகளாம் தெரியவில்லை  வைர        பற்களாம் தெரியவில்லை  போர் வில்        புருவமாம்  தெரியவில்லை  அவள் வார்த்தையில்         வந்த காதல் மட்டும் தெரிந்தது  உலகம்  என் நெஞ்சில்          உருண்டது அவள் காதலால்  கடவுளே நான்           குருடனாய் பிறந்தது  யார் செய்த தவமோ????            இல்லை யென்றால்  அவள்  அழகைதான்              காதலித்திருப்பேன்  உருவ பொம்மையல்ல              நம் காதல்  உணர்வு பொம்மையடி           நம்  காதல்.....