முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சோழ வரலாறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சோழ வரலாறு 2

சோழ வம்சத்தில் பாராந்தகனுக்கு பிறகு சுந்தர சோழன் ஆட்சிக்கு வந்தார்.சுந்தர சோழனின் இரண்டு மனைவிகளில் முதல் மனைவிக்கு பிறந்தவன் ஆதித்தகரிகாலன்,இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள் குந்தகை,அருள்மொழி வர்மன்.நான் முன்னரே சொன்னது போல் இப்போது சோழவம்சத்தை ஆளுவது சுந்தர சோழன்.சுந்தர சோழன் நல் சிவபக்தி உடையவர். அவர் பாண்டிய நாட்டை எதிர்த்து போரிட வேண்டுமென நினைப்பது மட்டும் தான் அவர் வேலை.மத்தபடி எல்லா வேலைகளையும் ஆதித்த கரிகாலன் பாத்துகொள்வான்.போர்களத்தில் இறங்கிவிட்டால் தீரனாக மாறி விடுவான்.வெறிகொண்டு எதிரியை தாக்குவான்.ஒரு முறை பாண்டிய மன்னனை கொன்று அவன் தலையை பழையூரின் கோபுரத்திற்கு முன்பே இருந்த மரத்தில் தொங்கவிட்டார்.அப்படிப்பட்ட வீரனை சில சூட்சம கிருமிகள் கோழைத்தனமாக கொன்றிருக்கிறார்கள்.சதியின் கொடூரம் யாரை விட்டது. தன் வீர மகன் இறப்பை எண்ணி எண்ணி வருந்திய உத்தமசோழனும் கொஞ்ச நாளில் உயிரிழந்தார்.அவரின் இறப்புக்கு பின் சோழ வம்சத்தின் மாபெரும் கதாநாயகன் அருண்மொழி வர்மனெனும் ராஜராஜ சோழன் அரசனானார். அப்போதே சோழவம்சத்திற்கு பொற்காலம் பிறந்துவிட்டது.சிறு வயதிலையே புராணத்தையும் போர் கலையையும் நன்...

சோழ வரலாறு 1

எனக்கு கல்லூரி காலத்திலிருந்தே தமிழர்களின் பண்டைய வரலாறை தெரிந்து கொள்ள வேண்டுமென எப்போதும் ஆர்வமுண்டு.அப்படி தொட்டு தொட்டு நான் படித்து பூரித்து போன பலமன்னர்கள் உள்ளார்கள்.அதில் சோழ வரலாறு என்பது விதி விலக்கா என்ன???தமிழினமே…. மன்னிக்கவும் உலகமே படித்து தெரிந்து கொள்ள வேண்டிய பெரிய சாம்ராஜ்யம் அது.இந்தியாவின் பல்வேறு பகுதியையும் ஆண்ட அவர்களின் ஆட்சிமுறையை பற்றி படிக்கும் போதே இனிக்கிறது.அப்படி எனக்கு தெரிந்த நான் படித்த புத்தகத்தின் மூலமாக ஜெயமோகன் போன்றவர்கள் எழுதிய கட்டுரைகள் மூலமாகவும் தெரிந்து கொண்ட சில துகள்களை உங்களோடு பகிர ஆசைப்படுகிறேன். சோழர்கள் வம்சம் கி. பி ஆண்டுகளுக்கு முன்னறே சோழவம்சம் இருந்ததாக கருதப்படுகிறதுஆனால் அதற்கு சரியான சான்றுகளில்லை.9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழ மன்னன் கரிகால சோழனின் வரலாறுகளே நமக்கு கிடைத்துள்ளது. முதன் முதலில் காவேரி ஆற்றுப்பாய்ச்சலை அடைத்து கல்லணையை கட்டி இன்றும் உலகம் போற்றும் வகையில் அணைகட்டுமான பணிக்கு முன்னோடியா திகழ்கிறார் கரிகாலச்சோழன்.சேர நாட்டையும்,பாண்டிய நாட்டையும் ஒரு காலத்தில் தனது படை...