முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அம்மா கவிதை

பிச்சைகாரர்கள் தன் அம்மாவை முதியோர்இல்லம்  சேர்க்க சொல்லி கெஞ்சுபவன்  கடவுளை வணங்கி தன்னை  மட்டும் காப்பற்ற கேட்பவன்  விவசாய தொழிலை  மதிக்காது சோறு கேட்பவன்  தன் உண்மையான தோழியிடம்  காதலிக்க கேட்பவன்  கம்மங்குழை கேவளபடுத்தி  பீட்சா கேட்பவன்  மணலை அள்ளி கட்டிடம் கட்டிவிட்டு  மழை கேட்பவன்  இன்னும் மாமனாரிடம்  வரதட்சணை கேட்பவன்  சாக்கடை சுத்தம் செய்பவனை  குடிசையில் தள்ளி மாடி வீடுகேட்பவன்  இதற்கெல்லாம் மேலாமாக  ஒன்றுமே செய்யாதுஓட்டு கேட்பவன்  இவர்கள் தான் உலகத்தின்  உண்மையான பிச்சைகாரர்கள்....  ---------- சிபி