முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சூழலியல் என்பது மனிதம் சார்ந்தல்ல

 சூழலியல்.





         சூழலியல் என்பது மனிதம் சார்ந்தல்ல.அது உலக உயிரிகளின் பாதுக்காப்பு.இயற்கையை மிஞ்சிய வாழ்வியல் தற்கொலைக்கு நிகரானது.அப்படி தன்னை தானே வகுத்துக்கொண்டு இங்கே மனிதன் போராடிக் கொண்டிருக்கிறேன்.வெறுமென பாதாகைகளைத் சுமந்து கொண்டு போராடுவதால் அதற்கு கதவுகள் திறந்துவிடாது.

  

        தனிமனிதனின் தினச் செயல்பாடுகளே சுற்றுச்சூழலை காக்க பெரும் பங்கு வகுக்கின்றன.நகரமயமாக்கலில் விஞ்ஞானத்தில் தான் எல்லாமே என்று எல்லாரும் விஞ்ஞானத்தை தொங்கிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு கிராமத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கிறது என்கிறோம்.அது முற்றிலும் உண்மை.கிராமங்களில் படித்த இளைஞர்கள் எல்லாரும் பெட்டிப்படுக்கையோடு நகரத்தில் வந்து குவிந்துவிடுகிறோம்.ஒரு குக்கருக்குள் எவ்வளவு சோறை வைத்து வேக வைக்க வேண்டும் என்ற கணக்கு இருக்கிறது அல்லவா.அதை நாம் புரிந்து செயல்படல் வேண்டும்.இயற்கையை அனாதையாக விட்டுவிட்டு நகரத்தில் குவிந்து கொஞ்சமாய் தூய்மையாக இருக்கும் நகரத்தையும் அசுத்தமாக்கிவிடுகிறோம்.எண்ணற்றத் தொழிற்சாலைகளின் கழிவுகள் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் வாகனப் புகை.அதிக அளவில் வாகன பயன்பாட்டினால் உண்டாகும் மாசு என்பது ஓசோனுக்கு மட்டுமல்ல,மனிதனின் நுரையீரலுக்கும் நல்லதல்ல.அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.



        அங்கே கிராமங்களில் படிக்காத விவசாயிகளிடம் நிலத்தை பாதிக்ககூடிய அதிக கெமிக்கல் நிறைந்த மருந்துகளை விளைபயிர்களுக்கு தந்து மண்ணைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.மண்ணில் உள்ள தாதுஉப்புகளே தாவரத்தின் வளர்ச்சிக்கான சக்தியை கொண்டிருக்கும் போது இந்த செயல்பாடு விளை நிலங்களை பாழாக்கிக் கொண்டிருக்கிறது.பசுமை புரட்சிக்கு பின்பான இந்த மாற்றத்தால் அதிக மகசூலை எதிர்பார்த்து செய்யும் இந்த சதிச்செயல்களால் வளம் என்பதே வாசனையற்று போய்விட்டது.இதனை எல்லாம் தெரிந்த இயற்கை விவசாயத்தைப் பற்றிய அறிவுள்ள இளைஞர்களோ இதோ இந்த நகரத்தில் கார்ப்ரேட் காரர்களின் சொல்லுக்கு தலையாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.


     நம் கிராமங்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலிருந்தே நமக்கான சுத்தமான தேசத்தின் சூற்றுப்புற பாதுகாப்பின் துவக்கப்புள்ளி துவங்கிறது.அதன் பின் நம் அரசாங்கத்தின் சதிச்செயல்களை அப்புறம் போராடிக்கொள்ளலாம்.நம்மை சுற்றி நடக்கும் தீய செயல்களை எதிர்த்து நம்மை காத்துக்கொள்ளலே சுற்றுப்புறத்தையும் காக்கும் 

என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை என்பதே உண்மை.அதை உணர்ந்து செயல்பாட்டால் மாற்றம் தன்னாலே நடக்க துவங்கிவிடும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024_ஒரு அலசல்

  2024 - இல் நான் மிகப்பெரிய கெஜ புழு..தியாக இருந்தேன். வரும் வருடத்தில் இன்னும் மிகப்பெரிய கெஜ புழு..தியாக மாற போகிறேன். நான் அவ்வொரு ஆண்டு முடியும் போதும் போன வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக புழு..தி இருப்பதாக நினைத்து கொள்வதுண்டு. இல்லையென்றால் சில நேரம் என் கீழ்மை குணங்களை அளவிடுவதுண்டு. நான் போன ஆண்டை விட இந்த ஆண்டு எவ்வளவு கீழ்மை குணம் உள்ளவனாக மாறியிருக்கிறேன். எந்த அளவுக்கு என் அல்ப புத்திகள் அரங்கேறியிருக்கிறது என கணக்கிட்டு பார்ப்பேன். நான் ஒரு மகா சோம்பேறி . இலையை போல் தூக்கி ஆற்றில் போட்டால் மிதந்து மிதந்து போவேன். பாறையில் மோதாமல் போகும் சூட்சமும் தெரியும்.என்னை பெரிய பிடுங்கியாக எப்போதும் நினைப்பதில்லை. ஒரு நல்ல இயக்குனரிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது . நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.  நாம் சாதாரண கடன் கார குடும்பம் என்பதால் சூ..தை கிழிக்கும் சுமை வேறு நம்மை வேட்டையாடுகிறது. எல்லோரையும் போல் நமக்கு எல்லாம் அவ்வளவு இலகுவாக கிடைப்பதில்லை. ஏதோ நெஞ்சில் உரமிருக்க ஓடுகிறோம். உடல் ரீதியாக நிறைய கோளாறுகள் இருக்கிறது. அப்படி பயந்து கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை தான் பா...

கெடா விருந்து - சிறுகதை

                     கெடா விருந்து    ப ள்ளிக் கூடத்தில் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது . உடனே எங்கள் வகுப்பில் படர்ந்திருந்த சலசலப்பு மெல்ல மடிந்து பெரும் அமைதி நிலவியது . நான் கடைசி பெஞ்சுக்கு முன்பிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தேன் . எங்கள் வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஐந்து மாணவர்கள் மட்டும் அழுக்கு அப்பிய சட்டையை அணிந்திருப்பார்கள் . பொதுவாகவே அரசினர் மாணவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை மட்டும் எங்கள் வகுப்பில் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்போம் . அவர்களை பார்த்தாலே “ சொறி சிரங்கு பிடிச்சவங்களா ? போய் கடைசி பெஞ்சுல உக்காருங்கடா ?” என சமூக அறிவியல் ஆசிரியர்  துரத்துவார் . எங்கள் வகுப்பிலுள்ள ஐந்து பேரில் கோகுல் மட்டும் நன்றாக படிப்பான் . அவனை பார்த்தால் ஆறாவது படிக்கும் மாணவர்களை போல் அல்லாமல் உயரத்தில் சற்று பெரிய பையனாக இருப்பான் . அவனை வகுப்பில் எல்லோரும் கொக்கு என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள் . தமிழாசிரியர் கூட அவனை “ இவன பாருங்கடா , மந்த குளத்துல நீந்துர அயிர மீனை கொத்துரவான...

All about 2025

 2025 சொல் வதற்கு இனிய ஆண்டாக இல்லா விட்டாலும் , வாழ்வின் அர்த்தங்களை புதிய பாதையில் எனக்கு உணர்த்திய ஆண்டு. கடந்த ஆண்டு முழுக்க , முழுக்க என்னை இழந்து கொண்டிருந்தேன் என நினைக்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது. சுய தெளிவும், சிந்தனையும் அற்று மற்றவர்களின் சொல் பேச்சை கெட்டு கடந்து வந்திருக்கிறேன் என கடைசியாக தான் புரிந்தது.  என் தனி தன்மையை நான் உணர தவறிய இந்த ஆண்டில் நிறைய பாடங்கள் கிடைத்தன. உடல் ரீதியாக நிறைய பலவீனங்களை சந்தித்து வந்த ஆண்டும் கூட.  என்னை மிகவும் நேசிப்பவர்களுக்காக என் ஆசையை கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு வரலாம் என தோன்றிய ஆண்டு தான் இது. என் வாழ்வில் முதல் முதலாக காதல் உதிர்த்த ஆண்டும் இது தான். அந்த காதலில் கிடைத்த குதூகலமும் மன மகிழ்ச்சியும் சொல்லி அடங்காதவை. ஆனால் எதுவும் நிலையானது அல்ல என இயற்கை எனக்கு மெதுவாக தான் உணர்த்தியது. யார் மீது குறை கூறி எந்த வித பயனும் இல்லை. என்னை நான் மாற்றி கொள்வதில் தான் எல்லா தீர்வும் இருக்கிறது என மெதுவாக தான் புரிய ஆரம்பித்தது. கடந்த ஆண்டில் நேர்ந்த சம்பவங்களும், துயரங்களும் நம்மை இன்னும் வலிமையான மனிதனாக மாற்றும் ...