பொது பணித்துறையில் பார்ப்பனர்களின் ஆளுமையும் ஆதிக்கமும்!! தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் அவசியமென்ன?
தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்களிலும், பெரிய பெரிய பதவிகளிலும் பார்ப்பனர்களை அதிக ஆதிக்கம் செலுத்துகிறார்கள் .இட ஒதுக்கீடுகளை பற்றி அதிகம் பெறுகிறார்கள் எனும் குற்றச்சாட்டு தாழ்த்தப்பட்டவர்கள் மீது வைக்கப்படுகிறது.ஏன் கேட்க வேண்டும் இது தான் காரணம்.
இந்தியாவில் மட்டும் மொத்தம் 3600 IAS அதிகாரிகள் இருக்கிறார்கள் .அதில் 2,700 IAS அதிகாரிகள் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள்.இதில் எங்கே சமத்துவம் நிலைநாட்டுகிறது இந்திய அரசு ?
நமது இந்தியாவில் 3லிருந்து 5% பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் .அவர்களால் எப்படி 76% IAS அதிகாரிகள் பதவியை வகிக்க முடிந்தது. மீதமுள்ள 95% பிற்படுத்தப்பட்ட மட்டும் தாழ்த்தப்பட்டசாதியினர் மொத்தமே 680 பதவிகளை வகிக்கிறார்கள்.
அடுத்தபடியாக கல்வித்துறையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இந்தியாவில் மொத்தம் 114 பேர் இருக்கிறார்கள் அதில் 108 பேர் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள்.மேலும் நீதித்துறையில் 26 பதவிகளில் 23 பதவிகளை பார்ப்பனர்கள் வகிக்கிறார்கள் இந்தியாவில் உள்ள 24 உயர் நீதிமன்றத்தில் 330 நீதிபதிகள் இருக்கிறார்கள். அதில் 306 பேர் பார்ப்பனர்கள் இதில் எங்கே சமூக நீதி நிலைநாட்டப் படுகிறது? எப்படி ஏழை எளிய மக்களுக்கு நீதி கிடைக்கப் போகிறது?
இந்தியாவில் மட்டும் மொத்தம் 3600 IAS அதிகாரிகள் இருக்கிறார்கள் .அதில் 2,700 IAS அதிகாரிகள் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள்.இதில் எங்கே சமத்துவம் நிலைநாட்டுகிறது இந்திய அரசு ?
நமது இந்தியாவில் 3லிருந்து 5% பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் .அவர்களால் எப்படி 76% IAS அதிகாரிகள் பதவியை வகிக்க முடிந்தது. மீதமுள்ள 95% பிற்படுத்தப்பட்ட மட்டும் தாழ்த்தப்பட்டசாதியினர் மொத்தமே 680 பதவிகளை வகிக்கிறார்கள்.
அடுத்தபடியாக கல்வித்துறையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இந்தியாவில் மொத்தம் 114 பேர் இருக்கிறார்கள் அதில் 108 பேர் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள்.மேலும் நீதித்துறையில் 26 பதவிகளில் 23 பதவிகளை பார்ப்பனர்கள் வகிக்கிறார்கள் இந்தியாவில் உள்ள 24 உயர் நீதிமன்றத்தில் 330 நீதிபதிகள் இருக்கிறார்கள். அதில் 306 பேர் பார்ப்பனர்கள் இதில் எங்கே சமூக நீதி நிலைநாட்டப் படுகிறது? எப்படி ஏழை எளிய மக்களுக்கு நீதி கிடைக்கப் போகிறது?
மேலும் நமது தமிழகத்தை எடுத்துக் கொண்டாலே ஊடகத்துறையில் அதிகபட்ச நிர்வாகிகள் ஏதாவது 94% பார்ப்பனர்களே நடத்துகிறார்கள் இதில் எங்கே உண்மையான செய்தி வெளிவரப் போகிறது எங்கே நடுநிலை உண்டாக போகிறது அடுத்தபடியாக கார்பெட் நிர்வாகிகள் 100% பார்ப்பனர்களாக இருக்கிறார்கள் இதில் எப்படி ஏழை எளிய மக்களுக்கான தொழில்முறை அமையப்போகிறது? அவர்களின் வாழ்வாதாரம் உயர போவதெப்படி ?
இந்த இட ஒதுக்கீடு விஷயத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் இருவருமே இணைந்து நமது கோரிக்கைகளை கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் அது முடியாத பட்சத்தில் நமக்கான உரிமையை எப்போதும் சாணக்கீரை போல் பல சூட்சமங்கள் செய்யத் தெரிந்த பார்ப்பனர்கள் கையையே சேரும் ஒன்றுபடுவோம் தமிழராய் !!!
இந்த இட ஒதுக்கீடு விஷயத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் இருவருமே இணைந்து நமது கோரிக்கைகளை கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் அது முடியாத பட்சத்தில் நமக்கான உரிமையை எப்போதும் சாணக்கீரை போல் பல சூட்சமங்கள் செய்யத் தெரிந்த பார்ப்பனர்கள் கையையே சேரும் ஒன்றுபடுவோம் தமிழராய் !!!
#party #india #news #makkal #world #tamilnadu
https://nermai.net/ne…/7602/d482e1933c4f01ef6c35c293293545df
கருத்துகள்
கருத்துரையிடுக