முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கரு -சிறுகதை

 அறை முழுதும் உடைகள் விரவிக் கிடந்தன. போர்வைக்குள் இரு உடல்கள் நேருக்கு நேராக முகம் வைத்து போர்வைக்குள் படுத்திருந்தன. ரமேஷின் கண்கள் பாக்கியாவை வெறித்துப் பார்த்தது. பாக்கியா அவன் மீதிருந்து வரும் ப்பர்பூம் வாசனையை அடிவயிறு வரை நுகர்ந்து கொண்டிருந்தாள். இருவரும் அப்போது தான் எல்லா மேட்டரையும் முடித்து படுத்து இருந்தார்கள்.   "மணி ஆச்சு கிளம்பலையா பாத்திமா ?"   "பாத்தியா ! ஆம்பள புத்திய காட்டுற பாத்தியா" பாத்திமா செல்லமாக அவன் மார்பில் இடித்தாள்.  " அப்டி இல்லடி லேட் ஆச்சில? "  " போறேன் மேட்டர் முடிஞ்சதும் உடனே கழட்டிவிட்டுருல"  " ஹேய் லூசா நீ அப்படி எல்லாம் இல்ல" ரமேஷ் தனது பேண்டை எடுத்து மாட்டிக் கொண்டே பாத்திமாவை பார்த்தான் . அவளுக்கு பெட்டை விட்டு கிளம்ப கூச்சமாயிருந்தது . உடலில் ஒன்றுமே இல்லாமல் உடலுறவுக்கு பிறகு அவளால் எழுந்திருக்க இயலவில்லை. இப்போது ரமேஷ் மீது அவளுக்கு பெரும் கூச்சம் நிலவியது . கிழே கிடந்த பிரிக்கபடாத காண்டம் பாக்கெட்டை எடுத்து பார்த்த ரமேஷ்   "இதை எதுக்கு வாங்குனம்ணு தெரியல யூஸ் பண்ணவே இல்ல"  "டேய...

அவளோடு அவன் - சிறுகதை

       அறை எண் 306ல் காலிங் பெல் அடிக்கும் சத்தம் .ரமேஷ் மெல்ல எழுந்து கதவை திறக்கிறான். வெளிய 40 வயதை ஒத்த பெண்ணொருத்தி டீசர்ட் ஜீன்ஸ் அணிந்து நின்றிருக்கிறாள். இது முதல் சந்திப்பு அல்ல என்பது அவளின் முக பாவனைகளிலேயே தெரிந்துவிட்டது. ஒல்லியான தேகம், டை அடித்து கருமையாக்கபட்ட முடி. பீயூட்டி பார்லரில் சில தினங்களுக்கு முன்பு தான் முகப்பூச்சு செய்திருக்கிறாள். அவ்வளவு கலையான முகமில்லை. ஆனால் அவளின் எலுமிச்சை நிறமும், பெருத்து வடிவாய் இருக்கும் மார்பும் , பார்ப்போரை கிறங்கடிக்கும் பார்வையும் அழகை கூட்டிக் காட்டியது. காட்டுவாசி பெண்களை போல உடல் வாகு இருந்தாலும் பக்கா மாடனான பெண்.    “ என்ன ரூபா இவ்ளோ லேட்டு ...”     “ ஆபீஸ் முடிச்சுட்டு வரவேணாமா , காரை கீழ தான் பார்க் பண்ணிருக்கேன்   ஓண்ணும் பிரச்சனையில்லைல ?” ரூபா தனது உயரமான கீல்ஸ்யை கழற்றும் போது டீசர்ட் மேலே ஏறி அவளது இடுப்புப் பகுதி தெரிந்தது. ரூபாவும் , ரமேஷும் ஓரே ஆபிஸில் வேலை செய்கிறார்கள். ரமேஷ்   ரூபாவை விட வயதில் சிறியவன் 27 தான் இருக்கும் . இருவருக்கும் ரொம்ப நாளாகவே ஒரு...

“நான் இறப்பது நிச்சயம். இறந்ததும் வானத்திலிருந்து நமது இலட்சியத்திற்காக உழைப்பேன் ”என்ற தீலிபன் வைத்த கோரிக்கைகள்!!

  தமிழீழத்தின் விடுதலைக்காக ஒரு தலைவன் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தான் . அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பார்த்திபன் . இயக்கம் தந்த பெயர் திலீபன் . ஆம் , பெயரின் மூலம் சாதி , மதம் , பிராந்தியம் அறிந்து அதன் மூலம் சிறு பிரிவு ஏற்படா வண்ணம் , தமிழ்ப்பெயர் சூட்டிக்கொள்ளும் கட்டுப்பாடும் ஒழுக்கமும் நிறைந்ததொரு இயக்கத்தின் , பிராந்திய அரசியல்துறை பொறுப்பாளன் . உண்ணா நோன்பு என்றாலே நகைப்புக்குரிய ஒன்றாக மாறிவிட்ட இக்காலச் சூழலில் , கொண்ட கொள்கைக்காக சொட்டு நீர் அருந்தாமல் உயிர் துறந்து , உலகத்தின் செவிப்பறைகளில் உண்ணா நோன்பின் மகத்துவத்தை ஓங்கி ஒலிக்க செய்த போராளி . 1980 களில் இலங்கை மகாணத்தில் தமிழ் இனத்தவர் தங்களது விடுதலைக்காக அகிம்சை வழியை துறந்து போராட்டத்தை கையிலெடுத்த காலமது. அப்போது சிங்களர்களுக்கும் , தமிழர்களுக்கும் அமைதி உடன்படிக்கை செய்து வைக்கிறேன் என இந்திய அரசு இலங்கைக்குள் அமைதிபடையை அனுப்பியது. அப்போது இலங்கை வந்த இந்திய ராணுவம் தமிழர்களை ஒவ்வொன்றாக அடக்குமுறைக்கு ஆட்படுத்தியது . இதனை எதிர்த்து திலிபன் காந்தியின் தே...