முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மெர்சியின் பாவ மன்னிப்பு- சிறுகதை

                   ம துரை அரசு மருத்துவமனை யில் ச கீ தமாக கூட்டம் அலை மோதியது . பொதுவாக காலை பொழுதுகளில் அரசு பொது மருத்துவமனையில் வயோதிக கூட்டம் வாசலில் காத்து கிடக்கும் . ஒரு ஏழை க்கு அரசின் மருத்துவமனைகள் எத்தனை பயனுள்ள விஷயம் என அப்போது தான் பார்த்தால் தான் தெரியும் . படிப்பறிவு இல்லாத முதியோர்கள் பெற்ற பிள்ளைகளின் கவனிப்பாறற்று முதுமையில் பிறக்கும் நோயை எதிர்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது . எழுத்தறிவு அ ற்ற அவர்கள் வா ர் டு வார் டாக அலைந்து தங்களது நோய்க்கு ஊக்கமளிக்கின்றனர் .   நோய்வாய்ப்பட்ட முதியவர் நுழைவு சீட்டை பெற்று ரத்த பரிசோதனை போன்ற இதர சோதனை கூடங்கள் நடத்தும் மருத்துவமனையின் வெவ்வேறு   வார்டுக ளை கண்டறிந்து தங்கள் நோய் க்கு சிகிச்சை பெறும் முன் மரித்து விடுகிறார்கள் . எத்தனையோ பெருசுகள் அரசு மருத்துவமனையில் ஓபி சீட் வாங்க முடியாமல் இற ந்து போயிருக்கிறார்க ள் என்பது அறியப்படாத கதை . அன்று மதிய நேரத்தில் அவசர ஊர்திகள் ரிங்கார மிட்டவாறு ஒரு உயிரை தன் மீது சுமந்து கொண்டே வந்தது .   ...